பொருள் ரீதியாகவோ ஆன்மீக ரீதியாகவோ - LifeStyle Today

Breaking

Tuesday, 25 March 2014

பொருள் ரீதியாகவோ ஆன்மீக ரீதியாகவோ

பொருள் ரீதியாகவோ ஆன்மீக ரீதியாகவோ இல்லாமல் வளமாக செழுமையாக வாழு. பொருளாதாரத்திலா ஆன்மீகத்திலா எதில் வளமாக வாழ்கிறாய் என்பது கேள்வி அல்ல. நீ வளமாக செழுமையாக வாழ வேண்டும். அது இயற்கையானது, இருப்பில் பூத்து குலுங்கி மலர்வதுதான் உன்னுடைய மிக அடிப்படையான தாகம்.

பிறப்பையும் இறப்பையும் கடந்தவர்களுக்கு வாழ்வு பொங்கி வழிதல் நிகழ்கிறது.

பிரபஞ்சம் கஞ்சத்தனமானதல்ல. அது பெரும் வளத்துடன் பொங்கி வழிகிறது.

ஒருவர் இதயத்தின் வெகுளித்தனத்துடன் ஒரு பொங்கி வழியும் வாழ்வை வாழ வேண்டும்.

மௌனமாக இரு. எல்லாமும் தானாகவே உன்னிடம் வரும், பொங்கி வழியும் அளவிற்கு வரும்.

முடிந்தே போகாத அளவு வளமாக உள்ள இந்த வாழ்வின் ஆதாரத்துடன் உன்னை இணைத்துக் கொள்.

பிரபஞ்சத்தின் இயல்பே பொங்கி வழிவதுதான்.

No comments:

Post a Comment